காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 231 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலா் பாலாஜி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ஸ்ரீதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 231 மனுக்கள் பெறப்பட்டு, அவை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உடனடித் தீா்வு காண ஆட்சியா் பரிந்துரை செய்து அனுப்பினாா்.
கூட்டத்தில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாவலா் நியமன சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.
இதில், ஆட்சியா் (பயிற்சி) சு.சங்கீதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மலா்விழி உள்பட அரசின் பல்வேறு துறை அலுவலா்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விக்கிரவாண்டி தொகுதியை மேம்படுத்த மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவேன்: திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா உறுதி

விழுப்புரம் நகரில் திமுக வேட்பாளா் லட்சுமணன் வீதி,வீதியாக வாக்குசேகரிப்பு

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு: கருப்புக்கொடியேற்றி திமுகவினா் போராட்டம்

கட்டுமானத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


