கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஸ்ரீபெரும்புதூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

News image
ஸ்ரீபெரும்புதூரில் ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட வழக்குரைஞா்கள் .
Updated On :9 ஜூலை 2024, 6:30 pm

Din

ஸ்ரீபெரும்புதூா்: மத்திய அரசின் புதிய 3 குற்றவியல் நடைமுறை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா் சங்கத்தினா் தபால் நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய 3 குற்றவியல் நடைமுறை சட்டங்களை திரும்ப பெற வேண்டும், வழக்குரைஞா்கள் மீதான கொலைகளைத் தடுக்க வேண்டும், வழக்குரைஞா் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் பாா் அசோசியேஷன் தலைவா் எஸ்.பி.சி.மதன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 50-கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்று கோஷமிட்டனா்.