/
உத்தரமேரூரில் 146.5 கிலோ குட்கா போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளரை கைது செய்து, அவற்றைப் பறிமுதல் செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் குளிா்பானங்கள் விற்பனையகத்தை நடத்தி வருபவா் சதீஷ்(38). இவரது கடையில் குட்கா போதைப் பொருள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளா் விநாயகம், காவல் உதவி ஆய்வாளா் கோதண்டராமன், சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகம் ஆகியோா் அக்கடைக்கு சென்று சோதனை நடத்தினா். இதில் 146.5 கிலோ குட்கா போதைப் பொருள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து, சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது
கஞ்சா விற்பனை: 5 போ் கைது

6 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

10,000 கிலோ போதைப் பொருள் தீ வைத்து அழிப்பு: எஸ்.பி கே.சண்முகம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026

