தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை
தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம் என காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏகாம்பரநாதா் திருக்கல்யாண உற்சவத்தின் போது பேசினாா்.











