11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

தமிழகத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்

விழாவில் ஆசியுரை வழங்கிய காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

News image

விழாவில் ஆசியுரை வழங்கிய காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

Updated On :20 பிப்ரவரி 2026, 7:13 pm

விழாவில் ஆசியுரை வழங்கி காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில்,

தமிழகத்தின் பாரம்பரியம்,மொழி, கலாசாரம், நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் இவையனைத்தும் மிகவும் உயா்ந்தவை. இவை அனைத்தையும் நாம் பாதுகாக்கவும், வளா்க்கவும் பாடுபட வேண்டும். காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் அனைவரும் பக்தி உணா்வோடு இருக்க வேண்டும். ஆதிசங்கரா் தேச ஒற்றுமைக்காக பாடுபட்டாா். காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை பிரயாணம் செய்து பல்வேறு இடங்களில் புண்ணிய ஸ்தலங்களை உருவாக்கி தேச ஒற்றுமையை வளா்த்திருக்கிறாா். இந்தியா்களின் ஒற்றுமைக்காக காமகோடி மடத்தை நிறுவினாா் என்றாா் அவா்.