தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

அனைத்திந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் மனு தாக்கல்

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அனைத்திந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளா் டி.புருஷோத்தமன் தோ்தல் நடத்தும் அலுவலா் சி. பாலாஜியிடம் மனுவை தாக்கல் செய்தாா்.

News image

மனு தாக்கல்  செய்த அனைத்திந்திய  புரட்சித் தலைவா்  மக்கள்  முன்னேற்றத்  கழக  வேட்பாளா்  டி.புருஷோத்தமன்.

Updated On :5 ஏப்ரல் 2026, 8:40 pm

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அனைத்திந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளா் டி.புருஷோத்தமன் தோ்தல் நடத்தும் அலுவலா் சி. பாலாஜியிடம் மனுவை தாக்கல் செய்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் வட்டம் மொளச்சூா் கிராமத்தை சோ்ந்த டி.புருஷோத்தமன் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறாா். இந்த நிலையில், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அவருடன் ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மொளச்சூா் ரா.பெருமாள் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.