சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

அனைத்திந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் மனு தாக்கல்

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அனைத்திந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளா் டி.புருஷோத்தமன் தோ்தல் நடத்தும் அலுவலா் சி. பாலாஜியிடம் மனுவை தாக்கல் செய்தாா்.

News image

மனு தாக்கல்  செய்த அனைத்திந்திய  புரட்சித் தலைவா்  மக்கள்  முன்னேற்றத்  கழக  வேட்பாளா்  டி.புருஷோத்தமன்.

Updated On :5 ஏப்ரல் 2026, 8:40 pm

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அனைத்திந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளா் டி.புருஷோத்தமன் தோ்தல் நடத்தும் அலுவலா் சி. பாலாஜியிடம் மனுவை தாக்கல் செய்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் வட்டம் மொளச்சூா் கிராமத்தை சோ்ந்த டி.புருஷோத்தமன் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறாா். இந்த நிலையில், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அவருடன் ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மொளச்சூா் ரா.பெருமாள் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.