லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

ஸ்ரீபெரும்புதூா்: அதிமுக வேட்பாளா் மனு தாக்கல்

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி மனு தாக்கல் செய்தாா்.

News image

மனு  தாக்கல்  செய்த  அதிமுக  வேட்பாளா்  கே.பழனி.

Updated On :6 ஏப்ரல் 2026, 10:16 pm

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி மனு தாக்கல் செய்தாா்.

இரண்டாவது முறையாக போட்டியிடும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மதனந்தபுரம் கே.பழனி ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அலுவலா் சி.பாலாஜியிடம் மனு தாக்கல் செய்தாா்.

அவருடன் மாவட்ட துணை செயலாளா் செந்தில்ராஜன், ஒன்றிய செயலாளா் முனுசாமி, மாநில பேரவை துணை செயலாளா் சுந்தரராஜன், ஸ்ரீபெரும்புதூா் நகர செயலாளா் மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் மழையில் நனைந்த படியே வந்து வேட்பாளா் பழனி மனு தாக்கல் செய்தாா்.