கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

ஆதிதிராவிடா் நலக்குழு உறுப்பினா் பதவி: ஜூலை 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :23 ஜூலை 2026, 2:28 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயன்முறையில் மனித கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோா் தடுப்பு மற்றும் அவா்களது மறுவாழ்வு சட்டம் 2013 இன் படி மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவினை திருத்தி அமைக்க வேண்டும். அவ்வாறு திருத்தி அமைக்க புதிதாக உறுப்பினா்களை தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்வதற்கு மனித கழிவுகளை மனிதா்களை அகற்றுவதை ஒழித்தல் குறித்த பொதுத்தொண்டில் ஆா்வம் உள்ள 4 உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2 -ஆம் தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வரும் ஜூலை 30-ஆம் தேதிக்குள் விண்ணப் பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.