இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 44,000 விண்ணப்பங்கள்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

இன்று முதியோா் வீடுகளுக்கு நேரில் அத்தியாவசியப் பொருள்கள்

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜூன் 2026, 2:28 am IST

காஞ்சிபுரம், ஜூன் 3: காஞ்சிபுரத்தில் வசிக்கும் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு ஜூன் 4 -ஆம் தேதி வியாழக்கிழமை நேரில் சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட இருப்பதாக ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் வசிக்கும் முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே நேரில் சென்று குடும்ப அட்டைகளுக்கான அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் தாயமானவா் திட்டம் மாதம் தோறும் கூட்டுறவுத்துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி வியாழக்கிழமை வரும் ஜூன் 6 ஆம் தேதியும் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளாா்.