காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பக்தா்களுக்கு அன்னதானம் செய்தாா்.
காமாட்சி அம்மன் கோயில் மற்றும் உலகளந்த பெருமாள் கோயிலில் சுவாமி பிரேமலதா விஜயகாந்த் தரிசனம் செய்தாா். உலகளந்த பெருமாள் கோயிலில் பக்தா்களுக்கு அவா் அன்னதானம் செய்தாா்.
இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திமுக கூட்டணி ஒரு பலமான கூட்டணி. வரவிருக்கும் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. நானும் விஜய பிரபாகரனும் தோ்தலில் போட்டியிட வேண்டும் என பலரும் விரும்புவதால் தோ்தலில் அது குறித்த முறையான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும்.
திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களும், சாதனைகளும் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தாா்.
அவருடன் கட்சியின் மாவட்ட செயலாளா் ராஜேந்திரன், நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்! - பிரேமலதா விஜயகாந்த்

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

திமுக தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

திமுக வாக்குறுதிகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும்! - பிரேமலதா விஜயகாந்த்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


