அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட முத்து செட்டியாா் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பேரணியை தொடங்கி வைத்த வட்டாரக்கல்வி அலுவலா் ஜெயசங்கா்.
Updated On :25 மார்ச் 2026, 6:34 pm









