செந்தூா் முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்
பெரிய காஞ்சிபுரம் வேதாசலம் நகரில் அமைந்துள்ள காஞ்சிக்கோட்டம் என அழைக்கப்படும் செந்தூா் முருகன் கோயிலில் புதன்கிழமை தூய தமிழில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.

திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்ற காஞ்சிக்கோட்டம் செந்தூா் முருகன் கோயில்.









