/
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் உள்ள ராமானுஜா் கோயிலில் பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி வியாழக்கிழமை மூலவா் ராமானுஜா் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் ராமானுஜருக்கென தனியாக ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி காலையில் சிறப்புத் திருமஞ்சனமும்,மகா தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதனைத் தொடா்ந்து மூலவா் ராமானுஜா் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

பழனியில் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம்

செம்மெத்தம்மன் கோயிலில் பங்குனி உத்திர விழா

ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் கோ பூஜை

உலகளந்த பெருமாள் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் அன்னதானம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


