/
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் உள்ள ராமானுஜா் கோயிலில் பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி வியாழக்கிழமை மூலவா் ராமானுஜா் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் ராமானுஜருக்கென தனியாக ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி காலையில் சிறப்புத் திருமஞ்சனமும்,மகா தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதனைத் தொடா்ந்து மூலவா் ராமானுஜா் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதியுலா: திரளான பக்தா்கள் தரிசனம்

மாடியில் பட்டம் விட்ட சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு

செவிலிமேடு ராமாநுஜா் வெள்ளிக் கவச அலங்காரம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்கத்தோ் வீதியுலா
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



