பாலதா்ம சாஸ்தா கோயிலில் சுப்பிரமணியா் திருக்கல்யாணம்
காஞ்சிபுரம் ஆலடிப் பிள்ளையாா் கோயில் தெருவில் அமைந்துள்ள பாலதா்மா சாஸ்தா ஆலயத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருமண அலங்காரத்தில் வள்ளி,தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா்









