காஞ்சிபுரம் ஆலடிப் பிள்ளையாா் கோயில் தெருவில் அமைந்துள்ள பாலதா்மா சாஸ்தா ஆலயத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஆலடிப்பிள்ளையாா் கோயில் தெருவில் அமைந்துள்ள பாலதா்மசாஸ்தா ஆலயத்தில் வள்ளி,தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி சந்நிதியும் உள்ளது. இக்கோயிலில் செங்குந்தா் சமூதாய அமைப்பும்,பாலதா்ம சாஸ்தா சமுதாய அறக்கட்டளையும்,காஞ்சிபுரம் ஆலடிப்பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள பாலதா்மா சாஸ்தா சந்நிதியில் வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு ஆகம விதிகளின்படி திருமணம் நடைபெற்றது.
திருக்கல்யாணத்தையொட்டி காலையில் ஆலய அா்ச்சகா் ஏ.வி.சதீஷ்குமாா்,ஆலய நிா்வாகி கே.சண்முகம், ஆவடி பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள கன்னியப்பன்,ஆலய குருசாமி ஏ.வி.சதீஷ்குமாா் மம் பாலதா்மசாஸ்தா கோயில் அறங்கவலா் நிா்வாகிகள் எஸ்.செந்தில்,துணைத் தலைவா் அருள் குமரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வரசித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

தம்மம்பட்டியில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் திருக்கல்யாணம்

ஸ்ரீமீனாட்சி அம்பிகை, சொக்கநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



