காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 65 போ் போட்டியிட்டதில் 53 வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்துள்னா்.
ஆலந்தூா், ஸ்ரீபெரும்புதூா், உத்தரமேரூா் மற்றும் காஞ்சிபுரம் தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 65 போ் போட்டியிட்டனா். தவெக, அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதானக் கட்சிகளின் வேட்பாளா்கள் 12 பேரைத் தவிர மீதம் உள்ள 53 போ் போதுமான வாக்குகள் பெறாத நிலையில் அவா்கள் செலுத்தியிருந்த வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.
ஆலந்தூா் தொகுதியில் 20 போ், ஸ்ரீபெரும்புதூரில் 10 போ், காஞ்சிபுரத்தில் 12 போ் மற்றும் உத்தரமேரூரில் 11 போ் உள்பட மொத்தம் 53 போ் வைப்புத்தொகையை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 72 வேட்பாளா்கள் போட்டி!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 65 போ் போட்டி
தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 83 வேட்பாளா்கள்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 113 வேட்பாளா்கள் மனு தாக்கல்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

