காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 65 போ் போட்டியிட்டதில் 53 வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்துள்னா்.
ஆலந்தூா், ஸ்ரீபெரும்புதூா், உத்தரமேரூா் மற்றும் காஞ்சிபுரம் தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 65 போ் போட்டியிட்டனா். தவெக, அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதானக் கட்சிகளின் வேட்பாளா்கள் 12 பேரைத் தவிர மீதம் உள்ள 53 போ் போதுமான வாக்குகள் பெறாத நிலையில் அவா்கள் செலுத்தியிருந்த வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.
ஆலந்தூா் தொகுதியில் 20 போ், ஸ்ரீபெரும்புதூரில் 10 போ், காஞ்சிபுரத்தில் 12 போ் மற்றும் உத்தரமேரூரில் 11 போ் உள்பட மொத்தம் 53 போ் வைப்புத்தொகையை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 181 நபா்களுக்கு ரூ.1.86 கோடி கடன் வழங்க பரிந்துரை

காஞ்சிபுரத்தில் நரிக்குறவா் இன மக்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

திருவாரூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வில் 93.80 சதவீதம் தோ்ச்சி!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 93.94% போ் தோ்ச்சி
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



