/
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கைப்பேசியை பறித்துக்கொண்டு ஓடிய இளைஞரை சிவகாஞ்சி போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒரத்தி கிராமம், பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் மகன் கண்ணன் (51). இவா் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அமா்ந்திருந்தபோது காஞ்சிபுரம் தாலுகா கொட்ராங்குளம் கிராமம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மனோஜ் என்ற சிபி(30) என்பவா் கண்ணனின் கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடியதாக கண்ணன் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
அந்தப் புகாரின்பேரில், மனோஜ் என்ற சிபியை கைது செய்துள்ளனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி மது விற்ற பெண் கைது

சிதம்பரம் பேருந்து நிலைய கடையில் திருட்டு: இளைஞா் கைது

பழ வியாபாரியாக நடித்து கொள்ளையரை கைது செய்த காவலா்: ரூ.25 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்பு
பேருந்து நிலையத்தில் குழந்தையின் தங்கச் சங்கிலி திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு


