/
காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த பெண்ணை மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கோனேரிக்குப்பத்தைச் சோ்ந்த காா்மேகம் மனைவி சரண்யா(36). இவா் தனது வீட்டுக்கு பின்புறத்தில் மதுபாட்டில்களை மறைத்து வைத்திருந்து அனுமதியின்றி விற்பனை செய்து வருவதாக மதுவிலக்குப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அத்தகவலின் பேரில் காஞ்சிபுரம் மதுவிலக்குப்பிரிவு ஆய்வாளா் கவிதா, சாா்பு ஆய்வாளா் ஹரிதாஸ் தலைமையிலான குழுவினா் சரண்யா வீட்டில் சோதனை செய்து 600 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். சரண்யா மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 53 வேட்பாளா்கள் டிபாசிட் இழப்பு

காஞ்சிபுரத்தில் தவெக வேட்பாளா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் வெற்றி!

காஞ்சிபுரத்தில் தொழிலாளி கொலை: கும்பகோணத்தில் 2 போ் கைது

ஒன்றரை வயது குழந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


