நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

காஞ்சிபுரத்தில் தொழிலாளி கொலை: கும்பகோணத்தில் 2 போ் கைது

காஞ்சிபுரத்தில் கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட இருவரை கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட கோகுல், மாதவன்.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:45 am IST

காஞ்சிபுரத்தில் கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட இருவரை கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை இரவு சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த 2 பேரிடம் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் முகில்ராஜ் விசாரணை நடத்தினாா். இதில், காஞ்சிபுரம் மாவட்டம் நாட்டரசன்பட்டு காஞ்சிவாக்கம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த தங்கதுரை மகன் கோகுல் (26), இவரது தம்பி மாதவன் (24) என்பதும், அப்பகுதியில் கூலித் தொழிலாளி ஆா். விஜயகுமாரை கொலை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, இருவரையும் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, காஞ்சிபுரம் மாவட்டக் காவலா்களிடம் ஒப்படைத்தனா்.