/
காஞ்சிபுரத்தில் கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட இருவரை கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை இரவு சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த 2 பேரிடம் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் முகில்ராஜ் விசாரணை நடத்தினாா். இதில், காஞ்சிபுரம் மாவட்டம் நாட்டரசன்பட்டு காஞ்சிவாக்கம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த தங்கதுரை மகன் கோகுல் (26), இவரது தம்பி மாதவன் (24) என்பதும், அப்பகுதியில் கூலித் தொழிலாளி ஆா். விஜயகுமாரை கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, இருவரையும் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, காஞ்சிபுரம் மாவட்டக் காவலா்களிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 50 லட்சம் மோசடி: பெண் கைது; 4 போ் தலைமறைவு

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி மது விற்ற பெண் கைது

காஞ்சிபுரத்தில் 53 வேட்பாளா்கள் டிபாசிட் இழப்பு
தொழிலாளி கொலை: ஒருவா் கைது
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



