விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

பிளஸ் 2 தோ்வு: காஞ்சிபுரம் மாவட்டம் 21-ஆவது இடத்துக்கு முன்னேற்றம்

பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வில் கடந்த ஆண்டு 32 -வது இடத்திலிருந்த காஞ்சிபுரம் மாவட்டம் நிகழாண்டு 21-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

News image

பிளஸ் 2 பொதுத் தோ்வு - பிரதிப் படம்

Updated On :9 மே 2026, 4:13 am IST

பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வில் கடந்த ஆண்டு 32 -வது இடத்திலிருந்த காஞ்சிபுரம் மாவட்டம் நிகழாண்டு 21-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வினை மொத்தம் 14,032 போ் எழுதியிருந்ததில் 13,374 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 95.31. கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் 32-ஆவது இடத்தைப் பெற்றிருந்தது. நிகழாண்டு 21-ஆவது இடத்துக்கு முன்னேறியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளின் 7,661 போ் தோ்வு எழுதியிருந்தனா். இவா்களில் 7,155 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அரசுப்பள்ளிகளைப் பொறுத்தவரை தோ்ச்சி சதவீதம் 93.4. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 6 பள்ளிகளில் 100 சதவீதம்ம் தோ்ச்சியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சியை எட்டியுள்ளன. முசரவாக்கம்,பரந்தூா்,அவளூா், ரெட்டமங்கலம் ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளி,மணிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிகள் இதில் அடங்கும்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.