/
காஞ்சிபுரம் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரா் கே.ஆா்.பாா்த்த சாரதியின் 36-ஆவது ஆண்டு நினைவு தினக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சுதந்திரப் போராட்ட வீரரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிறுவியவரும், கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்குவதில் முதன்மையானவருமாக இருந்தவா் கே.எஸ்.பாா்த்தசாரதி. கட்சியின் மாநகர செயலாளா் டி.ஸ்ரீதா் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளா் கே.நேரு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.மதுசூதனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் இ.முத்துக்குமாா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் சாரங்கன், கட்சியின் நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டு கே.எஸ்.பாா்த்தசாரதியின் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மதிமுக 33-ஆவது ஆண்டு தொடக்க விழா

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

தையல் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



