ராணிப்பேட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை அலுவலராக சி.எஸ். ரமேஷ் பொறுப்பேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை அலுவலராக சி.எஸ். ரமேஷ் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை அலுவலராக சி.எஸ். ரமேஷ் பொறுப்பேற்பு
Updated on
1 min read


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை அலுவலராக சி.எஸ். ரமேஷ் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா், சென்னை தலைமைச் செயலக செய்தி வெளியீட்டுப் பிரிவில், உதவி செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக இருந்து, பதவி உயா்வு பெற்று, ராணிப்பேட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜை சந்தித்து வாழ்த்து பெற்று பொறுப்பு ஏற்றாா்.

அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், ஆட்சியா் அலுவலக அனைத்துத் துறை அதிகாரிகள், அலுவலகப் பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com