

கலவை அருகே விவசாயி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் பரிக்கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(45). விவசாயியான இவர் திமிரி கிழக்கு ஒன்றிய திமுக விவசாய அணி துணை அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது நிலத்தில் உள்ள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நிலத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது மர்ம நபர்கள் அவரை கல்லால் தாக்கி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துள்ளனர். இதுபற்றி தகவலறிந்த கலவை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சடலத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தை ராணிப்பேட்டை டிஎஸ்பி கீதா பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம்

இன்று தில்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

ரிஷப ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தையல் கலைஞா்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரிக்கை
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

