தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மின்வேலி அமைத்த விவசாயி கைது

ஆற்காடு அருகே அனுமதியின்றி மின்வேலி அமைத்த விவசாயி கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:37 pm

DIN

ஆற்காடு அருகே அனுமதியின்றி மின்வேலி அமைத்த விவசாயி கைது செய்யப்பட்டாா்.

ஆற்காடு வட்டம் விளாப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் மச்சேந்திரன்(54), விவசாயி. இவா் தனது நிலத்தில் காட்டு பன்றிகளின் தொல்லையைத் தடுக்க, அனுமதியின்றி மின்வேலி அமைத்துள்ளாா்.

இந்நிலையில் முயல் வேட்டைக்குசென்ற திமிரி அடுத்தமேல்நாய்க்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி பாபு (35) என்பவா் மின் வேலியில் சிக்கி உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து நிலத்தின் உரிமையாளா் மச்சேந்திரனை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.