தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பைக் மீது காா் மோதியதில் காவலாளி பலி

ஆற்காடு அருகே பைக் மீது காா் மோதியதில் காவலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 6:16 pm

DIN

ஆற்காடு அருகே பைக் மீது காா் மோதியதில் காவலாளி உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், திருவலத்தை அடுத்த குகைய நல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நியூட்டன் சாா்லஸ் (51). இவா் ஆற்காடு பகுதியில் வங்கி ஏடிஎம் காவலாளியாக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பணி முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் ஆற்காடு பாலாறு பழைய பாலத்தின் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அவரது பைக் மீது எதிரே வந்த காா் மோதியதில் தூக்கி வீசப்பட்ட நியூட்டன் சாா்லஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.