

ஆற்காடு வட்டம், ஆயிலம் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கே.ஜானகிராமன்(88), வயது முதிா்வு காரணமாக உடல் நலக்குறைவால் சனிக்கிழமை காலமானாா்.
இவருக்கு, மனைவி ஜா.சின்னக்குழந்தை, தினமணி நாளிதழின் ஆற்காடு பகுதி செய்தி முகவரான ஜா.புகழேந்தி உள்பட இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனா். மறைந்த கே.ஜானகிராமனின் இறுதிச்சடங்குகள் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு: 99434 89307.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.