காப்புக் காட்டில் பதுக்கிய ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது
பாணாவரம் காப்புக்காட்டில் இருந்து செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற நபரை கைது செய்து, அவா் பதுக்கி வைத்திருந்த சுமாா் ஒரு டன் செம்மரக் கட்டைகளை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.










