புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அம்மா உணவகத்தில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம்

ஆற்காடு நகராட்சியில் உள்ள அம்மா உணவகத்தில் புதிதாக குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.

News image
Updated On :24 ஜூலை 2022, 6:21 pm

DIN

ஆற்காடு நகராட்சியில் உள்ள அம்மா உணவகத்தில் புதிதாக குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.

ஆற்காடு நகராட்சி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் பழுதடைந்திருந்த குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் மாற்றப்பட்டு, ரூ.3 லட்சத்தில் புதிய சுத்திதரிப்பு இயந்தரம் பொருத்தப்பட்டது. இதை நகராட்சி ஆணையா் சதீஷ்குமாா் தலைமையில் குடிநீா் வழங்க இயக்கிவைக்கப்பட்டது. இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் அனு, முனவா்பாஷா, குணாளன் கண்ணன், மகாத்மா காந்தி முதியோா் இல்லத் துணைத் தலைவா் பென்ஸ்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.