பூமியையும் நிலத்தடி நீரையும் பாதுகாக்க நெகிழி ஒழிக்கப்பட வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்
பூமியையும் நிலத்தடி நீரையும் பாதுகாக்க நெகிழி பொருள்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று பள்ளி மாணவா்களிடையே ராணிப்பேட்டை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.










