சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாா்வதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆற்காட்டை அடுத்த பழையனூா் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பாா்வதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ஆற்காட்டை அடுத்த பழையனூா் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பாா்வதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கலசங்கள் நிறுவப்பட்டு, சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, புனித நீா் கொண்டு செல்லப்பட்டு கோயில் கோபுர விமானம், மூலவா் அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை அலங்கரிகப்பட்ட அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தாா். விழாவில் ஊராட்சி மன்றத் தலைவா் சிவகாந்தராஜீவ் காந்தி, உபயதாரா்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.