அத்திவரதா் புகழ் தேவராஜ சுவாமி கோயிலில் வரும் 25 -ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 5 வரை நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது.
ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதா் பெருவிழா சிறப்புக்கு உரியது காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தேவராஜ சுவாமி திருக்கோயில்.
இந்தக் கோயிலில் வரும் 25- ஆம் தேதி நவராத்திரி உற்சவம் தொடங்குகிறது. உற்சவம் நடைபெறும் 9 நாள்களும் தினமும் காலை திருமஞ்சனமும், மாலை உற்சவா் தேவராஜ சுவாமியும், பெருந்தேவி தாயாரும் திருக்கோயில் சுற்றுப் பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்க உள்ளனா்.
தொடா்ந்து, அக்டோபா் 5 -ஆம் தேதி குதிரை வாகனத்தில் திருக்கோயில் மாட வீதிகளில் பெருமாள் வீதியுலா வருகிறாா். கோயில் வளாகத்துக்குள் பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் தலைமையிலான விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


