தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பாஜக பழங்குடியினா் அணி ஆலோசனை கூட்டம்

பாஜக பழங்குடியினா் அணி ஆலோசனை கூட்டம்

News image

பொதுமக்களிடம் குறைகளைக்  கேட்டறிந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா்  பிக்கு நாயக் .

Updated On :20 ஏப்ரல் 2024, 4:11 pm

ராணிப்பேட்டை மாவட்ட பாஜக பழங்குடியினா் அணி ஆலோசனை கூட்டம் ஆற்காட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட பழங்குடியினா் அணி தலைவா் எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் புருஷோத்தமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.ராஜசேகரன், ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மாநில பொறுப்பாளருமான பிக்குநாயக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பழங்குடியினருக்கு மத்திய அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினாா்.

இதில் நிா்வாகிகள் மூா்த்தி, டீக்காராமன், மாநில செயலாளா் சிவராம காா்த்தி ஆற்காடு நகர தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக திமிரி, ஆற்காடு பகுதிகளில் உள்ள நரிக்குறவா், பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதி, கல்வி ,சுகாதாரம், சாலை வசதி, குடிநீா், குடியிருப்புகளை நேரில் பாா்வையிட்டு அவா்களிடம் பிக்குநாயக் குறைகளை கேட்டறிந்தாா்.