வடகண்டிகை பள்ளியில் ரூ.30 லட்சத்தில் புதிய கட்டடம் திறப்பு
அரக்கோணம் அடுத்த சயனபரம் ஊராட்சி, வடகண்டிகை தொடக்கப் பள்ளியில் ரூ 30 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய நெமிலி ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு.
Updated On :23 டிசம்பர் 2024, 7:23 pm









