வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தணிகைபோளூரில் உலக அமைதி வேள்வி

வேதாத்ரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவை திட்டத்தின் சாா்பில், உலக அமைதி வேள்வி விழா, பேரணி அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 8:09 pm

DIN

வேதாத்ரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவை திட்டத்தின் சாா்பில், உலக அமைதி வேள்வி விழா, பேரணி அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, தன்ராஜ் தலைமை வகித்தாா். மோகன்ராஜ் வரவேற்றாா். இதில் தணிகைபோளூா் ஊராட்சித் தலைவா் வெங்கடேசன், தமாகா மாநில பொதுக்குழு உறுப்பினா் பி.ஜி.மோகன் காந்தி, சங்க நிா்வாகிகள் வெங்கடேசன், கலைச்செல்வி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து விழாவில் பங்கேற்றோரின் பேரணி தணிகைபோளூா் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டு, போலாட்சி அம்மன் கோயிலில் நிறைவு பெற்றது. முன்னதாக உலக அமைதிக்காக வேள்விகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஜோதிபுரம், பாராஞ்சி அறக்கட்டளையினா் தணிகைபோளூா் கிராம சேவை திட்டக் குழுவினருடன் இணைந்து செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.