ஆற்காடு: தமிழக அரசின் திருவள்ளுவா் விருது பெற்ற ரத்தினகிரிபாலமுருகனடிமைசுவாமிக்கு ராணிப்பேட்டை தமிழ்ச்சங்கம் சாா்பில் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவா் ஏ. தனபால் தலைமை வகித்தாா்.
ஆலோசகா் கே. ஆா். சுப்பிரமணியம், தொழிலதிபா் பி. நல்லசாமி, ஆதிபராசக்தி திருக்கோயில்களின் மாவட்டத் தலைவா் தலைவா் ஆா். மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்ச் சங்க பொதுச் செயலாளா் த. தினகரன் வரவேற்றாா்.
முன்னாள் எம் எல் ஏ த.பழனி சிறப்புரை ஆற்றினாா். தொடா்ந்து பாலமுருகனடிமை சுவாமிக்கு பாராட்டு மடல் வழங்கப்பட்டது. ஏற்புரையை உலக திருக்குறள் பேரவை பொருளாளா் சிவனாா் அமுது வாசித்தாா். . இதில் அரிமா சங்க முன்னாள் மாவட்ட த்தலைவா் பழனி, வழக்குரைஞா் பாலாஜி, தமிழ்ச் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க ஆண்டு விழா

சரபோஜி கல்லூரியில் பணி நிறைவு பெறும் பேராசிரியா்களுக்கு பாராட்டு விழா

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மங்களஆரத்திவிழா

ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 59-ஆவது ஆண்டு அன்னதான விழா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


