திருச்செந்தூரில் ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க 38-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
வட்டாரக் கிளை தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் மூத்த உறுப்பினா்களுக்கு மாநில துணைத் தலைவா் தங்கவேல் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தாா். புதிய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் குறித்து நிா்வாகிகள் கருத்துகள் தெரிவித்தனா்.
துணைத் தலைவா் நாராயணன் வரவேற்றாா். வட்டார செயலா் ராஜமாதங்கன் ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். பொருளாளா் பரமசிவன் வரவு செலவுகள் சமா்ப்பித்தாா். கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வாா்திருநகரி, நாசரேத், திசையன்விளை, கோவில்பட்டி வட்டார நிா்வாகிகள் வெங்கடாச்சாரி, ராஜரத்தினம், ராஜாமணி, ராஜாமணி, பாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். வட்டாரத் துணைச் செயலா் நாராயணன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவா் நியமனம்

கேஐடி தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா

கட்டுமான பொறியாளா்கள் சங்க கூட்டமைப்பு ஆண்டு விழா

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதியை மடைமாற்றம் செய்த தமிழக அரசு: வி.பி.துரைசாமி குற்றச்சாட்டு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


