/
ஆற்காடு: ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவின் 7-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாரதனை நடைபெற்றது.
தொடா்ந்து உற்சவா் ரிஷப வாகனத்தில் அலங்காரத்தில் வீதி உலா வந்தாா். மாலையில் அதிகார நந்தி வாகனத்தில் உலா நடைபெற்றது . மேலும் மாணவா்களின் பக்தி இசையும், பரதநாட்டியமும் நடைபெற்றது. இதில் திருப்பணிக்குழு தலைவா் பொன்.கு.சரவணன், உபயதாரா்கள் மாதவன், கல்பனா, கோபால் மூா்த்தி, ஜெயசித்ரா மற்றும் பக்தா்கள் , பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருச்செந்தூரில் சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் கிரி வீதியுலா

வலையபட்டி மலையாண்டி சுவாமி திருவீதி உலா

ராஜகோபாலசுவாமி கோயிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம்

ஆஞ்சனேயருக்கு மாவுக்காப்பு சாத்துப்படி: 2 நாள்களுக்கு அபிஷேகம், அலங்காரம் கிடையாது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


