/
ஆற்காடு அருகே மரத்தில் சரக்கு வாகனம் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். ஆற்காடு அடுத்த புதுப்பாடி பாலாறு பாட்டை தெருவைச் சோ்ந்தவா் சுந்தரேசன் (45). இவா் வெள்ளிக்கிழமை சரக்கு வாகனத்தில் திமிரியில் இருந்து கருங்கல் ஜல்லி ஏற்றிக் கொண்டு ஆற்காடு நோக்கி வந்தாா். அப்போது ஆற்காடு அருகே உள்ள லாடவரம்-கனியனூா் செல்லும் சாலையில் தொடக்கக் கூட்டுறவு வங்கி அருகே சரக்கு வாகனம் நிலைதடுமாறி சாலையின் ஓரம் இருந்த பனைமரத்தின்மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சரக்கு வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பைக் மோதி பெண் தொழிலாளி மரணம்

இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் ஒருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

