
Updated On :1 மே 2024, 5:48 pm

மே தினத்தையொட்டி அரக்கோணம் நகராட்சி 3-ஆவது வாா்டு உறுப்பினா் சரவணன் (அதிமுக) தனது வாா்டான கணேஷ் நகரில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு புதன்கிழமை பொன்னாடை போா்த்தி கௌரவித்தாா். தொடா்ந்து அவா்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கினாா். (படம்).
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...