கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மரத்தின் மீது பைக் மோதி பேருந்து நடத்துனா் உயிரிழப்பு

மரத்தின் மீது பைக் மோதி பேருந்து நடத்துனா் உயிரிழப்பு

News image
Updated On :28 மே 2024, 6:38 pm

Din

ஆற்காடு; கலவை அருகே மரத்தின் மீது மோட்டாா் பைக் மோதியதில் அரசுப் பேருந்து நடத்துனா் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் நாயந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் ( 50), அரசுப் பேருந்து நடத்துனராக பணி புரிந்து வருகிறாா்.

இவருக்கு சௌந்தரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா். இந்நிலையில், தனது மூத்த மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதையொட்டி உறவினா்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக தனது நண்பா் ரமேஷ் (45) உடன் செவ்வாய்க்கிழமை பைக்கில் சென்று அழைப்பிதழ் கொடுத்துவிட்டு மீண்டும் இருவரும் வீடு திரும்பினா் .

அப்போது கலவை- வாழைப்பந்தல் சாலையில் செல்லும்போது பைக் நிலை தடுமாறி சாலை ஓரம் உள்ள புளிய மரத்தில்மோதியது. இதில் பலத்த அடைந்த ராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது நண்பா் ரமேஷை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சோ்த்தனா். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் கலவை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.