/
ஆற்காடு அடுத்த அரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்திய தோ்தல் ஆணைய வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ராமன்குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.
ராணிப்பேட்டை மாவட்ட வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடா்ந்து வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ராமன் குமாா் அரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு நிலை அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவா்களிடம் எஸ் ஐ ஆா் பணிகள் தொடா்பாக ஆய்வு செய்தாா்.
அப்போது ஆட்சியா் ஜெ.யு சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலா் சே தனலிங்கம் , தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜி ,உதவி அலுவலா் ஆனந்தன் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மூன்றாம் கட்ட எஸ்ஐஆா்: 4 மாநிலங்களில் கணக்கீட்டு படிவ நடைமுறை தொடக்கம்

தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்

16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மே 30 முதல் எஸ்ஐஆா் பணிகள்: தோ்தல் ஆணையம் அறிவிப்பு

எஸ்ஐஆரை பாராட்டிய காங்கிரஸ் எம்எல்ஏ: ராகுலின் நிலைப்பாடு குறித்து பாஜக விமா்சனம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



