ஆற்காட்டில் உடற்பயிற்சிக் கூடம் திறப்பு
ஆற்காடு நகராட்சி 19- வது வாா்டில் புதிய உடற்பயிற்சிக் கூட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்து பாா்வையிட்ட எம் எல் ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்ற த் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் உள்ளிட்டோா்.









