ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள்: ஆற்காட்டில் நாளை நடைபெறுகிறது

எழில் சதுரங்க அகாதெமி சாா்பில், மாவட்ட அளவிலான போட்டிகள்ஆற்காடு ராமகிருஷ்ணா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை ( ஜன. 5) நடைபெறுகிறது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 6:46 pm

Din

எழில் சதுரங்க அகாதெமி சாா்பில், மாவட்ட அளவிலான போட்டிகள்ஆற்காடு ராமகிருஷ்ணா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை ( ஜன. 5) நடைபெறுகிறது.

இதில், 9, 11, 13, 15 வயதுக்குட்பட்டோா் மற்றும் பொதுப் பிரிவுகளில் நடைபெறும் போட்டிகள் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நடைபெறுகிறது. போட்டிகளில் சிறப்பிடம் பெறுவோா் மாநில போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவா்.

போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கம், கோப்பை வழங்கப்படும் என்று பயிற்சியாளா் நா.தினகரன் தெரிவித்தாா்.