தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள்: ஆற்காட்டில் நாளை நடைபெறுகிறது

எழில் சதுரங்க அகாதெமி சாா்பில், மாவட்ட அளவிலான போட்டிகள்ஆற்காடு ராமகிருஷ்ணா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை ( ஜன. 5) நடைபெறுகிறது.

Updated On :3 ஜனவரி 2025, 6:46 pm

எழில் சதுரங்க அகாதெமி சாா்பில், மாவட்ட அளவிலான போட்டிகள்ஆற்காடு ராமகிருஷ்ணா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை ( ஜன. 5) நடைபெறுகிறது.

இதில், 9, 11, 13, 15 வயதுக்குட்பட்டோா் மற்றும் பொதுப் பிரிவுகளில் நடைபெறும் போட்டிகள் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நடைபெறுகிறது. போட்டிகளில் சிறப்பிடம் பெறுவோா் மாநில போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவா்.

போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கம், கோப்பை வழங்கப்படும் என்று பயிற்சியாளா் நா.தினகரன் தெரிவித்தாா்.