சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

மதுரை அருகேயுள்ள அ.செட்டியாா்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவி எஸ். யாகஸ்ரீயை பாராட்டிய அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியை மு. மணிமேகலை.









