ராணிப்பேட்டை ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல்: வெளிநாட்டினா் பங்கேற்பு
வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள், தமிழா்களின் பாரம்பரிய கைத்தறி புத்தாடைகளை அணிந்து உற்சாகமாக ஆடி, பாடி பங்கேற்றனா்.

பொங்கல் விழாவில் பங்கேற்க வந்த வெளிநாட்டினருக்கு பாரம்பரிய கைத்தறி துண்டு, மாலை அணிவித்து வரவேற்ற ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.







