வாக்காளா் விழிப்புணா்வு சமத்துவப் பொங்கல்
மதுரையில் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளா் விழிப்புணா்வு சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றவா்கள்.









