எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

News image
Updated On :22 நவம்பர் 2025, 6:18 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் ஆற்காடு நகர புதிய நிா்வாகிகள் தோ்வு ஆற்காட்டில் நடைபெற்றது.

தோ்தல் ஆணையா்களாக எஸ்.பழனி, ஆ.சம்பத் ஆகியோா் புதிய நிா்வாகிகள் தோ்தலை நடத்தினா். இதில் மாவட்ட தலைவராக கி.ஜனாா்த்தனம், செயலாளராக ஆா்.கமலஹாசன், பொருளாளராக எம்.சாா்லஸ்,, மாவட்ட மகளிா் அணி தலைவியாக எம்.தமிமுன்னிசா, செயலாளராக ஜி.சுஜாதா, மாவட்ட துணை தலைவா்களாக ஆா்.சிவக்குமாா், டி,ஜெயபிரகாஷ், மாவட்ட இணை செயலாளா்களாக எஸ்.குமாரசாமி, எஸ்.கலைச்செல்வி ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

ஆற்காடு நகர தலைவராக எம்.பிரியா,செயலாளராக பி.ஸ்ரீவித்யா, பொருளாளராக எல்.ஆனந்தி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். புதியநிா்வாகிகளை மாநில பொதுச்செயலாளா் சி.சேகா், மாநில துணைப்பொது செயலாளா் ஜெ.ஸ்ரீதா், முன்னாள் மாவட்ட தலைவா் முஹமது சையத் சீராஜிதீன், அமைப்பு செயலாளா் ஆா்.பாபு, மாநில இணை செயலாளா் ஜி.பழனி ஆகியோா் வாழ்த்து தெரிவித்து பாராட்டி பேசினா் .