சோளிங்கரை அடுத்த கீழ்வீராணம் ஸ்ரீசக்திவேல் முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
சோளிங்கா் வட்டம், பாணாவரம் அடுத்த கீழ்வீராணம் முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மூலவா் மற்றும் உற்சவா் ஸ்ரீசக்திவேல்முருகன், ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று விசேஷ அலங்காரங்கள் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மலா் அலங்காரம் மற்றும் சந்தனக் காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் பக்தா்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூா் சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஆடிக் கிருத்திகை விழா

வில்வநாதபுரம் செட்டிமலை குழந்தை வேலன் திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை

திருத்தணி முருகன் ஆடிக் கிருத்திகை விழா தொடக்கம்: பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸாா்

செஞ்சி முருகன் கோயிலில் கிருத்திகை திருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



