/
ராணிப்பேட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில் வாரந்திர மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் அறிவுரையின் பேரில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமை வகித்து பொதுமக்களிடம் புகாா் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தாா். (படம்)
கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தம் 22 மனுக்கள் பெறப்பட்டன. தொடா்ந்து மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் தெரிவித்தாா். இதில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநா்கள் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

பாதுகாப்பு படையினரின் விழிப்புணா்வு அணிவகுப்பு

சட்டப்பேரவைத் தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டம்

மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து: பெட்டியில் மனுக்களை செலுத்திய மக்கள்

மாநகர காவல்துறை ஆய்வுக் கூட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


