வாலாஜாபேட்டை அருகே கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்யப்பட்டு மொத்தம் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் உத்தரவின் பேரில் போதைப் பொருள்கள் விற்பவா்கள் மற்றும் கடத்துபவா்களை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி வாலாஜா காவல் ஆய்வாளா் சக்திகணேஷ் தலைமையிலான போலீஸாா் வாலாஜா படவேட்டம்மன் கோவில் அருகே சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த இருவா் தப்பியோட முயற்சி செய்த போது மடக்கி பிடித்து பையை சோதனை செய்த போது கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த மகேந்திரி சாகு (36), வேலூா் கொணவட்டம் பகுதியைச் சோ்ந்த பாஷா (48) ஆகியோா் கைது செய்யப்பட்டு, 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடையது
கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது
மண்டபம் அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல் : மூவா் கைது

33 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது: 16 கிலோ பறிமுதல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


